அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Wednesday, November 13, 2013

நூலக உத்தியோகத்தர்கள் தெரிவாகினர் ....

உசன் பண்டிதர் சரவணமுத்து பொது நூலகத்துக்கான வேலைவாய்ப்புக்கு
கிடைத்த விண்ணப்பங்களில் ,தெரிவுசெய்யப்பட சில விண்ணப்பதாரர்களுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தேர்வு நிலை உறுப்பினர்கள் முன்னிலையில் நேர்முகத்தேர்வு நடைபெற்றது ,
அதில் கல்வித்தகமை,திறமை ஆகியவற்றுடன் ,
குடும்பபொருளாதார நிலையை கருத்தில் கொண்டு ,அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கும் முகமாக ,
உசனைசேர்ந்த செல்வி .முருகேசம்பிள்ளை கௌரி அவர்கள் ,நூலக உத்தியோகத்தராகவும் ,திரு.சிவலிங்கம் அவர்கள் நிலைய கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தராகவும்  நிர்வாகசபையால் ,ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டனர் ,