உசன், மிருசுவிலைச் சேர்ந்த நல்லதம்பி இரத்தினசிங்கம் (வடமாகண பிரதி அஞ்சல் மா அதிபர்) அவர்களின் பாசமிகு மனைவியான இரத்தினசிங்கம் சித்திறூபா அவர்கள் இன்று (14-07-2011) காலமானார்.
அன்னாரது இறுதிக்கிரியைகள் இல. 28, புதிய அத்தியடி வீதி, யாழ்பாணத்தில் அமைந்திருக்கும் அவர்களின் வீட்டில் நாளை 15-07-2011 அன்று நடைபெற்று, அன்னாரது பூதவுடல் யாழ்பாணம் இந்து மயானத்தில் நல் அடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
அத்துடன் அன்னாரின் பிரிவால் துயரும் குடும்பத்தாருக்கு அனைத்துலக உசன் மக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து கொள்கிறோம்.
தகவல்
தனபலசிங்கம் (சகோதரன்)
(கிராமசேவையாளர்)
0094-777110960