
உசன், மிருசுவிலைச் சேர்ந்த திரு. திருமதி நடராசா தம்பதிகளின் கனிஸ்ட புதல்வன் செல்வன் காண்டீபன் அவர்களும் நுணாவில் மேற்க்கு, சாவகச்சேரியைச் சேர்ந்த திரு. திருமதி ச.யதுகுலசிங்கம் தம்பதிகளின் கனிஸ்ட புதல்வி செல்வி சியாமினி அவர்களும் இன்று 14-07-2011 சென்னையில் உள்ள CHENNAI DELUX HOTEL திருமண மண்டபத்தில் திருமணபந்தத்தில் இணைகின்றனர்.
அவர்கள் எல்லாம் வல்ல உசன் முருகப்பெருமான் அருள் பெற்று சீரும் சிறப்புடனும் வாழ வேண்டுமென்று ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழகம் சார்பாகவும், உசன் வாழ் மக்கள் சார்பாகவும், உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா சார்பாகவும் வாழ்த்தினை தெரிவிக்கின்றோம்.